Thursday, November 12, 2009

padithadhu rasithadhu

புத்தகம் படிப்பது வெகுவாக குறைந்துவிட்டது. Retire ஆனவுடன் கிழித்து விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்படித்தான் கழிக்கிறேன் என் பொழுதுகளை!
"உண்டதே உண்டு ,உடுத்ததே உடுத்து, அடுத்தடுத்து உரைத்ததே உரைத்து ,
கண்டதே கண்டு, கழிந்தன கடவுள் நாட்கள்." - சுட்டது "கற்றதும் பெற்றதும்" By சுஜாதா

Tailpiece- ஆனந்த விகடனில் துணுக்கைக் கூட படிக்க பொறுமை அற்ற நான் அதிசெயமாக
நாஞ்சில் நாடனின் "தீதும் நன்றும்" தொடர்ந்து படிக்க வைத்து விட்டது

Punar Milaama

No comments: