இரண்டு நாட்களுக்கு முன்னால் தினமணியில் ஒரு கவிதை (கவிதை கவிதை ) படித்தேன்.
என்னுடன் நீங்களும் ரசிக்கலாமே!
"ஆசைக்கொரு கருப்பு மயிரேனும் இலையே
ஐயகோ கொக்குப் போல் நரைத்தது தலையே
காசுக்குதவா கிழமென்பது நிலையே
"கன்னியர்க்கும் இனி நாம் வேப்பிலையே"
இதை எழுதியவர் யாரென்று தெரியுமா? ஆசுகவி வேதநாயகம் பிள்ளை அவர்களே. இக்கவிதை என் தலையைப் பார்த்து எழுதியது போல் உள்ளதே! இக்கட்டுரையை எழுதிய திரு பி.வி.கிரி அவர்களும் இன்று இல்லை என்பது ஓர் வருத்தமான செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment