எதிரே பத்து பதினைந்து தென்னை மரங்கள். அவைகளுக்கும் கீழே பணிவோடு சில வாழை மரங்கள். வானத்திலிருந்து பூமிக்கு ஊசிப்படிகளென எங்கும் மழையின் தொடர்ந்த தூறல்கள். மழைத்துளிகள் முதலில் தென்னையில் விழுந்து, அதிலிருந்து வழுக்கி, வாழை இலைகளின் மேல் தெறித்து கீழே விழும் அற்புதம். இடை விடாத மெல்லிய சர சர ஓசை. வானம் பூமிக்குத் தந்த கொடை மழையை வீட்டினுள் சன்னல் கம்பிகள் வழியே அனுபவிப்பது சுகம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment